கர்ப்பிணி பெண்ணென்றும் பாராமல்., கணவனின் சந்தேக குணத்தால் நேர்ந்த சோகம்.!!

கடந்த 2017 ம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கு கணவன் தனது மனைவியிடம் நீ எனக்கு துரோகம் செய்தவள்., முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து தனது மனைவியிடம் சந்தேகத்தகராறு மேற்கொண்டு வந்துள்ளார். நீண்ட நாட்களாக பொறுமை காத்த அந்த பெண்ணுக்கு., ஒரு சமயத்திற்கு மேலாக சந்தேகம் தீராத கணவரிடம் வாழுவதால் எந்த விதமான பயனும் இல்லை என்று., 2017 ம் … Continue reading கர்ப்பிணி பெண்ணென்றும் பாராமல்., கணவனின் சந்தேக குணத்தால் நேர்ந்த சோகம்.!!